India

புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி அடுத்த செல்லிபட்டு கிராமத்தை சேர்ந்த 37 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவருக்கு கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே 8 பேர் குணமடைந்த நிலையில் தற்போது 3 மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை: காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம் இது…

Read More
India

வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்த தமிழர்கள்!

வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. இந்நிலையில் வெளிநாடுகளில் பணிபுரியும் பலர் அங்கேயே சிக்கியுள்ளனர். தற்போது அவர்கள் விண்ணப்பித்து இந்தியா வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளின் பணிபுரியும் சிலர் விமானம் மூலம் தமிழகம் வந்தடைந்தனர். வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு விமானம் மூலம் வருகை தந்தவர்களை அவர்கள் தங்கும் இடங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் பணியினை சென்னை மாநகராட்சி துணை ஆணையர்…

Read More
India

`நள்ளிரவில் வெளியேறிய வாயு; அபாய எச்சரிக்கை கொடுக்காத ஆலை!’- திகில் நிமிடங்களை விவரித்த கிராம மக்கள்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் எல்.ஜி பாலிமர் இந்தியா என்ற தெர்மாக்கோல் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது, நள்ளிரவில் ஆலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயு அருகில் இருந்த ராஜரத்தின வெங்கடாபுரம் உள்ளிட்ட சில கிராம மக்களின் சுவாசத்தில் பிரச்னையை ஏற்படுத்தியது. மூச்சுத்திணறால் பதறியடித்து எழுந்த மக்கள் காற்றில் ஏதோ ஒருவித வாசனையை உணர்ந்துள்ளனர். விபரீதத்தை உணர்ந்த மக்கள் தங்களது உயிர்களைக் காத்துக்கொள்ள வெளியில் ஓடிவந்துள்ளனர். கிராம மக்கள் ஆசையாக வளர்த்த கால்நடைகள் எல்லாம் வாந்தி எடுத்தநிலையில் மயங்கி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.