India

சாதி ரீதியிலான கணக்கெடுப்பு கோரி இன்று முழு அடைப்பு போராட்டம்

இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு சாதி ரீதியிலான கணக்கெடுப்பு நடத்தக் கோரி இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.  இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு சாதிய ரீதியிலான கணக்கெடுப்பை நாடு தழுவிய அளவில் நடத்த வேண்டும் என பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் சமூகங்களின் பணியாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி வந்தது. ஆனால், இந்தக் கோரிக்கையை மத்திய அரசுக்கு ஏற்காததால் இன்று நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டதிற்கு இந்த அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது இவை தவிர, தேர்தல்களில் மின்னணு…

Read More
India

காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை – தீவிரவாதிகள் அட்டூழியம்

காஷ்மீரில் பட்டப்பகலில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காவலர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள சவுரா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தவர் சைஃபுல்லா காத்ரி (45). இவர் இரவுப் பணியை முடித்துவிட்டு நேற்று காலை வீடு திரும்பினார். பின்னர் மதியம் 3 மணியளவில் தனது 9 வயது மகளுடன் மோட்டார் சைக்கிளில் சைஃபுல்லா வெளியே சென்றார். அவரது மோட்டார் சைக்கிள் வீட்டு வாசலை கடந்ததும் அங்கு…

Read More
India

ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை

ஆந்திராவில் கோணசீமா மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயர் வைக்க எதிர்ப்பு தெரிவித்து கலவரம் ஏற்பட்டதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் 13 மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக 26 மாவட்டங்களாக அம்மாநில அரசு பிரித்து செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமலாபுரம் நகரை மையமாக கொண்டு கோணசீமா என்ற மாவட்டம் பிரிக்கப்பட்டது. அப்போது அதற்கு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் என பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் இதற்கு மற்றொரு தரப்பினர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.