India

கர்நாடகா: தொடர் மழை எதிரொலி – பால்போல் பொங்கி வழியும் சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி

கர்நாடகாவில் பெய்யும் கனமழை காரணமாக சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சியில் பால்போல் நுரை பொங்கி வழிகிறது. கர்நாடகா மாநிலத்தில் கடந்த 10 நாட்களாக பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக மண்டியா மாவட்டத்தில் உள்ள கேஆர்எஸ் அணை நிரம்பி வருகிறது. அதேபோல், மைசூர் மாவட்டம் கபினி அணையிலும் நீர் நிரம்பி வருகிறது. இந்த இரு அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு கடந்த இரண்டு நாட்களாக ஒரு லட்சம் கன அடிக்கு மேலாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால், கேஆர்எஸ் அணையில்…

Read More
India

‘மாற்றுக் கருத்துகளும் அவசியம்’ – முகமது ஜுபைர் வழக்கில் நீதிமன்றம் சொன்னது என்ன?

மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் முகமது ஜுபைருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது, மாற்றுக் கருத்துகளை உடையவர்களின் குரல்களும் ஜனநாயகத்துக்கு இன்றியமையாதவை என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். செய்திகளின் உண்மைத் தன்மையை கண்டறியும் (Fact Check) ‘ஆல்ட் நியூஸ்’ என்ற வலைதள செய்தி நிறுவனத்தில் இணை நிறுவனராக இருப்பவர் முகமது ஜுபைர். சமூக பிரச்னைகள் குறித்து அன்றாடம் குரல் கொடுத்து வரும் இவர், மத்தியில் ஆளும் பாஜகவை பல்வேறு…

Read More
India

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் – செல்போனில் படம்பிடித்த மனைவி

உத்தரபிரதேசத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய இளைஞரையும், அதனை செல்போனில் படம்பிடித்த மனைவியையும் போலீஸார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் புடான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரிஷி குமார் (27). இவருக்கு சவீதா (24) என்ற பெண்ணுடன் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனிடையே, அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு ரிஷி குமார் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதற்கு சிறுமி பல முறை எதிர்ப்பு தெரிவித்தும் ரிஷி குமார் அவருக்கு தொல்லை தருவதை விடவில்லை….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.