வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு: புத்தாடை, வளையல், 9 வகை உணவுகள், உறவினர்கள் வைத்த மொய்!
பிரியாணி போட்டி: 20 நிமிடங்களில் 2.65 கிலோ சிக்கன் பிரியாணி சாப்பிட்டு ரூ.5,001 வென்ற இளைஞர்! நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் குச்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). இவர், கட்டடத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி தேன்மொழி (28). இவர்கள் கடந்த சில வருடங்களாக வீட்டில் நாய்களை வளர்த்து வருகின்றனர். தற்போது, ரமேஷ் குடும்பத்தினர் பைரவன் என்ற ஆண் நாய் மற்றும் பைரவி என்ற பெண் நாய் என இரண்டு…