2022 ஆண்டில் அதிகரித்த நிலநடுக்கங்கள்.!. மெகா நிலநடுக்கத்துக்கான அறிகுறியா?
இந்த ஆண்டு பூமியின் பல்வேறு பகுதிகளை தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் தாக்கி பேரழிவை ஏற்படுத்தி உள்ளன. இதில் பூமி சந்தித்த கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளாக நியூ கினியாவில் பப்புவா பகுதியும், அடுத்த 9 நாட்களில் மெக்சிகோவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த இரண்டு நிலநடுக்கமும் ரிக்டர் அளவில், 7.6 ஆக பதிவாகியுள்ளது. அடுத்ததாக ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 இருந்தது. இந்த நிலநடுக்கம் 1,100க்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கியது. அடுத்தது,…