அண்டார்டிகாவில் புதிய பனிப்பொழிவில் நெகிழி துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புவியின் தென் துருவத்திலுள்ள அண்டார்டிகா, பூமியில் இருக்கும் கண்டங்களிலேயே பனியும் குளிரும் அதீதமாக இருக்கும் ஓர் கண்டமாகும். இங்கு நிரந்தர மக்கள் குடியிருப்பு என…
Posts published in “Health”
உலக அளவிலான சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் இந்தியா மிகவும் மோசமான நிலையில், கடைசி இடத்தை பிடித்துள்ளது. கொலம்பியா மற்றும் யேல் (YALE) பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வில் 11 பிரச்னைகளை முன்வைத்து 40 குறியீடுகளின்…
உலக நாடுகள் காலநிலை மாற்ற இலக்குகளை அடைய இந்தியாவின் தலைமை மிகவும் முக்கியமானது என மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் வலியுறுத்தியுள்ளார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, வாழ்க்கை இயக்கம் என்ற பெயரில் சர்வதேச அளவில்…
‘மண்வளம் காப்போம்’ என்பது கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு எதிரான போராட்டம் இல்லை எனவும் தனி ஒருவராக இந்த மண்ணுக்காக போராடுவதாகவும் தெரிவித்தார் ஜக்கி வாசுதேவ். உலக நாடுகளில் மண்வளம் அழிந்து வரும் நிலையில் மண்வளத்தை…
தமிழகத்தில் முதல்முறையாக வால்பாறையில் புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி அளிக்கப்படுகிறது. கோவை மாவட்டம் வால்பாறை அருகே முடீஸ் எஸ்டேட் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி உடலில் காயங்களுடன் இறக்கும் தருவாயில் புலிக்குட்டி ஒன்று…
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்படும் ரிசார்ட்களை மூடக்கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த ஒலி விழிப்புணர்வு இயக்கத்தின் நிறுவனர் கற்பகம் தாக்கல் செய்த மனுவில்,…
ஆழியார் வனத்துறை சோதனைச் சாவடியில் சுற்றுலாப் பயணிகளிடம் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் மதுபானங்களை பறிமுதல் செய்து வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, மானாம்பள்ளி, வால்பாறை, டாப்சிலிப் ஆகிய…
தலைநகர் டெல்லியில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் 150 மின்சார வாகனத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மக்கள் இலவசமாக பயணிக்கலாம் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில்…
மெதுவாக ஒரு வேலையை செய்தாலோ அல்லது சோம்பேறித்தனமாக இருந்தாலோ பொதுவாக அவர்களை ஆமையுடன் ஒப்பிட்டுக்கூறுவர். ஆனால் பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுகிற ஆமைகள் பூமியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கியப்பங்கு வகிக்கிறது. உலகெங்கிலும் காணப்படுகிற ஊர்வன இனத்தை…
`ஜூன் ஒன்றாம் தேதி முதல் நெகிழிப் பொருட்கள் பயன்படுத்துவதை ஹோட்டல் மற்றும் வணிக நிறுவனங்கள் 100% தவிர்க்க வேண்டும்’ என திருச்சி மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயர் அன்பழகன்…