உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடுவதின் அவசியம் என்ன?
உலக சுற்றுச்சூழல் தினம் இன்று அனுசரிக்கப்படுகிற நிலையில், கொரோனா தொற்றால் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நாம், எதற்காக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாட வேண்டும் என்பது பற்றியும், நவீன தொழில்நுட்ப உலகில் சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் இந்தக் கட்டுரை வழியாக தெரிந்துக்கொள்ளலாம். நிலம், நீர், நெருப்பு, வளி, வெளி ஆகிய ஐவ்வகை பஞ்சபூதங்களும் வேதிவினை புரிந்து பல கோடி ஆண்டுகளாக உருவாக்கியது தான் இந்த பூமி பந்து. பிரபஞ்சத்தில் எத்தனையோ கோள்கள் இருந்தாலும், இயற்கை அன்னை புவியில்…