5ஜி டெக்னாலாஜியை கொண்டு வர எதிர்ப்பு – டெல்லி ஐகோர்ட்டில் நடிகை ஜூஹி சாவ்லா வழக்கு
இந்தியாவில் 5ஜி இணைய சேவையை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா டெல்லி இன்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். அவர் தொடுத்துள்ள மனுவில், “5ஜி இணைய சேவையை கொண்டு வருவதன் வாயிலாக தற்போது இருக்கும் கதிர்வீச்சை விட 100 மடங்கு கதிர்வீச்சு வெளிப்படும். இதன் மூலம் பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இது மனிதர்களை பேராபத்திற்கு இட்டுச்செல்லும்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த மனுவில் மொபைல்…