விவசாயிகள் மரம் சார்ந்த வேளாண் முறைக்கு மாறவேண்டும் – ஜகி வாசுதேவ்
விவசாயிகள் மரம் சார்ந்த வேளாண் முறைக்கு மாற வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜகி வாசுதேவ் வலியுறுத்தினார். ஜகி வாசுதேவ் கலந்துகொண்டு பேசிய ஆன்லைன் கலந்துரையாடல் நிகழ்ச்சி குறித்து ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட செய்தியில், ‘உலகம் முழுவதும் இருக்கும் தோராயமாக 39 இன்ச் மேற்புற மண்ணால் (Top Soil) தான் மனிதர்கள் உட்பட உலகில் உள்ள 85 சதவீதம் ஜூவராசிகள் உயிர் வாழ்கின்றன. இந்த மேற்புற மண் இப்போது மிகுந்த ஆபத்தில் உள்ளது. இதைக் கொண்டு…