Government

“ஊழல் மூலம் கிடைக்கும் மானியம் வேண்டாம்” – கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள்!

மயிலாடுதுறையில் உள்ள தனியார் மண்டபத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில், 2023 – 24 ஆம் ஆண்டுக்கான தனி நிதிநிலை அறிக்கை தொடர்பான, விவசாயிகளுடன் கருத்துக் கேட்டு கூட்டம் நடைபெற்றது. வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ மெய்யநாதன், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயளர் சமயமூர்த்தி, வேளாண்மை உழவர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை உள்ளிட்ட வேளாண் துறையைச் சேர்ந்த பல்வேறு துறை…

Read More
Government

இலவம்பாடி முள் கத்திரிக்காய்க்கு புவிசார் குறியீடு! -ஜனாதிபதி, முதல்வர், நம்மாழ்வார் ருசித்த கதை!

வேலூர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டது இலவம்பாடி முள்கத்திரிக்காய். இலவம்பாடி முள்கத்திரிக்காயைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள இந்த ரகத்தைப் பரவலாக்கும் பணியில் ஈடுபட்டு வரும், விவசாயி ரமேஷிடம் பேசியபோது, ‘‘இலவம்பாடிங்கறது ஒரு சின்ன கிராமம். ஆனா, எங்க ஊர் முள்கத்திரிக்காயால, கிராமத்தோட பேரு நாடு முழுக்கப் பிரபலமாயிடுச்சு. ரமேஷ் & இலவம்பாடி முள் கத்திரிக்காய் `மிளகு பதப்படுத்தும் மையம்; புவிசார் குறியீடு!’ – மகிழ்ச்சியில் கொல்லிமலை மலைவாழ் மக்கள் பல தலைமுறைகளா எங்க ஊர் விவசாயிங்க இதைச் சாகுபடி…

Read More
Government

விவசாயிகளுக்கு இலவச பேருந்து சேவை, ஏரிகள் மேலாண்மை வாரியம்; பா.ம.க-வின் வேளாண் பட்ஜெட் அம்சங்கள்!

பா.ம.க ஒவ்வோர் ஆண்டும் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடுவது வழக்கம். அவ்வகையில் நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாமக சார்பாக வேளாண் துறைக்கான நிழல் நிதிநிலையை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் இங்கே இடம்பெறுகின்றன… 2023-24ஆம் ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் பதினாறாவது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை ரூ.73,000 கோடி மதிப்பு கொண்டதாக இருக்கும். இதில் ரூ.53,000 கோடி வேளாண்துறை மூலம் செலவிடப்படும். இதுதவிர, பாசனத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக நீர்வளத்துறை சார்பில் ரூ.20,000 கோடி செலவிடப்படும்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.