“ஊழல் மூலம் கிடைக்கும் மானியம் வேண்டாம்” – கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள்!
மயிலாடுதுறையில் உள்ள தனியார் மண்டபத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில், 2023 – 24 ஆம் ஆண்டுக்கான தனி நிதிநிலை அறிக்கை தொடர்பான, விவசாயிகளுடன் கருத்துக் கேட்டு கூட்டம் நடைபெற்றது. வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ மெய்யநாதன், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயளர் சமயமூர்த்தி, வேளாண்மை உழவர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை உள்ளிட்ட வேளாண் துறையைச் சேர்ந்த பல்வேறு துறை…