`ஒவ்வொரு குழந்தை பிறப்புக்கும் 100 மரக்கன்றுகள் நடவேண்டும்’ – சிக்கிம் மாநில அரசின் புதிய திட்டம்!
`மரம் நடுதல்’ குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க, சிக்கிம் அரசு `மரம் ஒன்றை நடுங்கள், பாரம்பர்யம் ஒன்றை விட்டுச் செல்லுங்கள்’ என்ற திட்டத்தை தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தின்படி, ஹிமாலயா பகுதியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 100 மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது. Birth இந்த திட்டத்தை தொடங்கி வைத்த சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் டமாங் கூறுகையில், “இந்த திட்டத்தின் மூலம் ஒரு குழந்தை பிறக்கையில், பூமி தாய்க்கு 100 மரங்களை நாம் திரும்ப கொடுக்கிறோம். ஒரு…