`விக்னேஸ்வரனுக்குக் கொலை மிரட்டல்; ஆதரவாக சிங்கள சம்பந்தி!’ – இலங்கையில் நடப்பது என்ன?
இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும் தற்போது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து எம்.பியாகத் தேர்தெடுக்கப்பட்டிருப்பவருமான சி.வி. விக்னேஸ்வரன் கடந்த சில நாள்களாக சிங்கள அரசியல் தலைவர்களால் கடுமையான மிரட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகி வருகிறார். தனது நாடாளுமன்ற அறிமுக உரையில், இலங்கை நாடானது தமிழர் பூமி எனவும், இந்த மண்ணின் பூர்வீக குடிகள் தமிழர்கள் எனவும் தமிழ் மொழி இந்த நாட்டின் பிரதான மொழி எனவும் பேசியதே சிங்களத் தலைவர்களின் இத்தகைய கோபத்துக்குக் காரணம். இதில், கொடுமையான விஷயம்…