கொரோனா பயம்: 3 ஆண்டுகளாக வீட்டைப் பூட்டிக்கொண்டு முடங்கிக் கிடந்த தாய், மகன்!
2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், ஒட்டுமொத்த உலகையுமே ஒருசுற்று அச்சுறுத்தியது. கொரோனாவின் தாக்கம் முதலில் இந்தியாவிலும் கடுமையாகவே இருந்தது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டாயமாக்கப்பட்டது. பின்னர் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, ஊரடங்கு தளர்த்தப்பட்டு முதல் டோஸ், இரண்டாம் டோஸ், பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்ட பிறகு மக்களின் வாழ்க்கை இயல்புநிலைக்குத் திரும்பியது. கொரோனா இப்படி ஒருபக்கம் நாடு இயல்புநிலைக்குத் திரும்பியிருக்கும் நிலையில், ஹரியானாவைச் சேர்ந்த முன்முன் மாஜி (33) என்பவர், கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள மூன்று…