General news

கொரோனா பயம்: 3 ஆண்டுகளாக வீட்டைப் பூட்டிக்கொண்டு முடங்கிக் கிடந்த தாய், மகன்!

2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், ஒட்டுமொத்த உலகையுமே ஒருசுற்று அச்சுறுத்தியது. கொரோனாவின் தாக்கம் முதலில் இந்தியாவிலும் கடுமையாகவே இருந்தது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டாயமாக்கப்பட்டது. பின்னர் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, ஊரடங்கு தளர்த்தப்பட்டு முதல் டோஸ், இரண்டாம் டோஸ், பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்ட பிறகு மக்களின் வாழ்க்கை இயல்புநிலைக்குத் திரும்பியது. கொரோனா இப்படி ஒருபக்கம் நாடு இயல்புநிலைக்குத் திரும்பியிருக்கும் நிலையில், ஹரியானாவைச் சேர்ந்த முன்முன் மாஜி (33) என்பவர், கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள மூன்று…

Read More
General news

கரூர்: போட்டி பாதியிலேயே நிறுத்தம்; கோப்பையை இறந்த கபடி வீரர் அருகே வைத்த போட்டி ஏற்பாட்டாளர்கள்!

கபடிப் போட்டியின்போது திடீர் மாரடைப்பு; மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்த இளைஞர்! கரூர் மாவட்டம், குளித்தலை அருகேயுள்ள கணக்குப்பிள்ளையூரில் கபடிப் போட்டி நடைபெற்றது. அதில் திண்டுக்கல் மாவட்டம், பாளையம் அருகேயுள்ள காச்சிக்காரன்பட்டியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் மாணிக்கம் தன்னுடைய டீம் வீரர்களோடு கலந்துகொண்டார். முதல் சுற்று முடிந்து அடுத்த சுற்று ஆடுவதற்காக ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தபோது, மாணிக்கத்துக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் பதறிய சக வீரர்கள் அவரை குளித்தலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால்,…

Read More
General news

புதிய கண்டுபிடிப்புகள் மூலமே துப்புரவுப் பணியாளர்களின் உயிர்களைக் காப்பாற்ற முடியும் – கருத்தரங்கம்

தமிழ்நாடு பௌத்த சங்க அறக்கட்டளை நேற்று சென்னை எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் ‘மனிதர்களைக் கொண்டு தூய்மை பணி செய்தல் மற்றும் துப்புரவு பொறியியலின் அவசியம்’ எனும் தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில் துப்புரவுப் பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். கருத்தரங்கம் இந்தக் கருத்தரங்கத்தில் நமது நாட்டில் சுகாதாரம் மற்றும் கழிவு நீர் மேலாண்மை போன்றவற்றின் அடிப்படை கட்டமைப்புகளில் இருக்கக்கூடிய பிரச்சனைகள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் மனிதக் கழிவுகளை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.