`வெற்றிக்கொடிக்கட்டு’ பாணியில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக ரூ.70 லட்சத்துக்கும் மேல் மோசடி!
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி தரகர்கள் கொடுக்கும் விமான டிக்கெட் மற்றும் விசாக்களை ஆராய்ந்த பின்பு வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என செனௌனை காவல் ஆணையர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். திருவாரூர் மாவட்டம். மன்னார்குடியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் கடந்த 2018-ம் வருடம் கொடுத்த புகாரில் அரசின் எவ்வித அனுமிதியின்றி Brightway International Tours and Travel என்ற பெயரில் அலுவலகம் நடத்தி வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றிய நபர் மீது…