Flash News

ராணுவத்தில் சேர தயாராகி வந்த ஒடிசா வாலிபர் தற்கொலை – அக்னிபாத் காரணமா?

ராணுவத் தேர்வுகளுக்கு தயாராகி வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். இந்திய ராணுவத்தில் அக்னிபாத் என்ற புதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ராணுவம், விமானப்படை, கடற்படையில் சேரும் 17.5 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருப்பார்கள். இந்நிலையில், மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு இளைஞர்கள் தரப்பில் எதிர்ப்பு வலுக்கிறது. பீகார், ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் ராணுவ…

Read More
Flash News

20ஆம் தேதி வழக்கு விசாரணை.. ஜூன் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு சிக்கல் வருமா?

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கை முன்கூட்டி விசாரிக்க வேண்டுமென்ற மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் வரும் திங்கட்கிழமை விசாரிக்க உள்ளது. அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகேயுள்ள ஆவிலிபட்டியை சேர்ந்த எஸ்.சூரியமூர்த்தி என்பவர் அதிமுக உறுப்பினர் என கூறி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா…

Read More
Flash News

ஜூடோ போட்டியில் சர்வதேச அளவில் தங்கப் பதக்கம்.. அசத்தும் ராசிபுரம் மாணவர்!

ராசிபுரம் அருகே ஜூடோ போட்டியில் சர்வதேச அளவில் தங்கப் பதக்கம் வென்ற கிராமத்து மாணவனுக்கு ஆசிய போட்டியில் விளையாட தமிழக அரசு உதவிசெய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தொ.ஜேடர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் மாரீஸ்வரன் தனியார் கல்லூரியில் BA மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். மாரீஸ்வரனுக்கு பள்ளியிலிருந்தே ஜூடோ மேல் ஆர்வம் இருந்ததால் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.