ராணுவத்தில் சேர தயாராகி வந்த ஒடிசா வாலிபர் தற்கொலை – அக்னிபாத் காரணமா?
ராணுவத் தேர்வுகளுக்கு தயாராகி வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். இந்திய ராணுவத்தில் அக்னிபாத் என்ற புதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ராணுவம், விமானப்படை, கடற்படையில் சேரும் 17.5 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருப்பார்கள். இந்நிலையில், மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு இளைஞர்கள் தரப்பில் எதிர்ப்பு வலுக்கிறது. பீகார், ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் ராணுவ…