Flash News

ஒரு மாசம் முன்னாடிதான் கல்யாணம்.. ஆனால் 4 மாசம் கர்ப்பம்: அதிர்ந்துப்போன கணவர்!

வயிறுவலி எனக் கூறிய மனைவியை சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற போது அவர் நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பதை கேட்டு அதிர்ச்சியுற்ற கணவர் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். உத்தர பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் அந்த கணவர். இவருக்கு கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்புதான் திருமணம் ஆகியிருக்கிறது. இந்த நிலையில், மனைவி தனக்கு வயிறு வலி எனக் கூறியதால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது அந்த பெண் நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கிறார் என தெரிய வந்திருக்கிறது….

Read More
Flash News

கோவா: சாகசத்துக்கு ஆசைப்பட்டு சோதனையில் சிக்கிக் கொண்ட நபர்!

கோவாவில் கடலுக்கு காரை ஓட்டிச்சென்று சாதனை படைக்கலாம் என்று நினைத்த சுற்றுலாப்பயணியின் எண்ணம் சோதனையாய் முடிந்த சோகம் அரங்கேறியுள்ளது. டெல்லியிலுள்ள மங்கோல்புரி பகுதியைச் சேர்ந்தவர் லலித் குமார் தயால். இவர் கோவாவிற்கு சுற்றுவா சென்றுள்ளார். அங்கு உள்ளூர் குடியிருப்பு வாசியிடம் கார் வாடகைக்கு எடுத்த லலித், மக்கள் கூட்டம் அதிகமுள்ள பிரபல பீச்சான அஞ்சுனா பீச்சிற்கு சென்றுள்ளார். அங்குதான் அவருக்கு ஒரு அற்புத யோசனை தோன்றியிருக்கிறது. தண்ணீருக்குள் காரை ஓட்டிசென்றால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடலாம் என்று நினைத்திருக்கிறார்…

Read More
Flash News

சித்து மூஸ் வாலா கொலை வழக்கில் திருப்பு முனையான ’க்ளூ’.. துப்புத் துலங்கியது எப்படி?

கொலையாளிகள் பயன்படுத்திய காரிலிருந்து மீட்கப்பட்ட எரிபொருள் நிரப்பிய ரசீதை வைத்து விசாரித்ததில் கிடைத்த சிறு துரும்பை அப்படியே நூல்பிடித்து சங்கிலி தொடராக இருந்தவர்களை கண்டுபிடித்தனர். பஞ்சாபில் மிகவும் பிரபலமான பாடகரான சித்து மூஸ் வாலா, கடந்த மே 29 ஆம் தேதி காரில் சென்று கொண்டிருந்த துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தின் பின்னணியில் ரவுடி கும்பலைச் சேர்ந்தவர்கள் சதி திட்டம் தீட்டி சித்து மூசேவாலாவை கொலை செய்தது தெரியவந்தது. சித்து கொலையில் பிரதான…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.