`அன்று ஆபாச பட மன்னன்; இன்று கதாநாயகன்’ – சிறை வாழ்க்கையை படமாக எடுக்கும் ராஜ் குந்த்ரா
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கொரோனா பொது முடக்க காலத்தில், ஆபாச வீடியோ தயாரித்து மொபைல் ஆப்கள் மூலம் வெளியிட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. கொரோனா காலத்தில் வருமானத்திற்கு வழியில்லாமல் கஷ்டப்பட்ட நடிகைகளிடம் பணத்தாசை காட்டி, அவர்களை ஆபாச வீடியோவில் நடிக்க வைத்து அதனை வெளிநாட்டு மொபைல் ஆப்களில் ராஜ் குந்த்ரா வெளியிட்டார். இதற்காக கைது செய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக அமைதி காத்து…