‘இணக்கம்’ காட்ட முனையும் பாகிஸ்தான்: போர், அமைதி… இந்தியா விரும்புவது எதை?
இந்தியாவுடன் சுமுக உறவை ஏற்படுத்தி, ஒரு புதிய தொடக்கத்தை பாகிஸ்தான் விரும்புவது குறித்து மூத்த பத்திரிகையாளர் சேகர் குப்தா எழுதிய கட்டுரையின் சுருக்கமான தமிழ் வடிவம் இது… இஸ்லாமாபாத்தில் கடந்த வியாக்கிழமையன்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் கமர் அகமது பாஜ்வா உரையாற்றினார். பாதுகாப்பு தொடர்பாக நிகழ்த்திய 13 நிமிட உரையாடலில் அவரது பேச்சுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவர் பேசுகையில், “இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த காலத்தை மறந்துவிட்டு, புதிய ஒரு தொடக்கத்தை உருவாக்க வேண்டும். இரு…