Editor Picks

‘இணக்கம்’ காட்ட முனையும் பாகிஸ்தான்: போர், அமைதி… இந்தியா விரும்புவது எதை?

இந்தியாவுடன் சுமுக உறவை ஏற்படுத்தி, ஒரு புதிய தொடக்கத்தை பாகிஸ்தான் விரும்புவது குறித்து மூத்த பத்திரிகையாளர் சேகர் குப்தா எழுதிய கட்டுரையின் சுருக்கமான தமிழ் வடிவம் இது… இஸ்லாமாபாத்தில் கடந்த வியாக்கிழமையன்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் கமர் அகமது பாஜ்வா உரையாற்றினார். பாதுகாப்பு தொடர்பாக நிகழ்த்திய 13 நிமிட உரையாடலில் அவரது பேச்சுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவர் பேசுகையில், “இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த காலத்தை மறந்துவிட்டு, புதிய ஒரு தொடக்கத்தை உருவாக்க வேண்டும். இரு…

Read More
Editor Picks

‘ஹிமாந்தா வர்றாரு… விடியல் தரப் போறாரு..!’ – அசாம் பாஜகவுக்குள் அடங்காத சலசலப்பு

அசாம் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஒருவேளை மீண்டும் ஆட்சியை பிடித்தால், அந்த மாநிலத்தின் முதல்வராக யாரை அமர்த்துவது என்ற குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது பாஜக. இதற்குப் பின்னால், சுவாரசியமான அரசியல் பின்னணியும் இருக்கிறது. அசாம் மாநிலத்திற்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் பெரும்பாலான இடங்களை பெற்று பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை தக்க வைக்கும் என சில கருத்துக் கணிப்புகள் கூறியிருப்பதால், உற்சாகத்தில் உள்ளனர் பாரதிய ஜனதா கட்சியினர். ஆனால், அந்த…

Read More
Editor Picks

2008ல் பறிமுதல்; 1628 வெடிகுண்டுகள்: கும்மிடிப்பூண்டியில் செயலிழக்க செய்யப்படுவது எப்படி?

கும்மிடிப்பூண்டியில் உள்ள இரும்பு உருக்கு ஆலைகளில் கடந்த 2008-ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட 10 டன் எடையுள்ள 1,628 வெடிகுண்டுகளை, நீதிமன்ற உத்தரவுப்படி ராணுவத்தினர் பலத்த பாதுகாப்போடு செயலிழக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். (புகைப்படத் தொகுப்பு – கீழே) திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் கடந்த 2008-ஆம் ஆண்டு கிணற்றில் கிடந்த துப்பாக்கித் தோட்டாக்களை கண்டெடுத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, துப்பாக்கி தோட்டாக்கள் வெடித்து சிதறியதில் இரு சிறுவர்கள் பலத்த காயம் அடைந்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.