ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சலால் பலியான நாமக்கல் பன்றி… எஞ்சியுள்ள பன்றிகளை அழிக்க முடிவு?
நாமக்கல்லில் உயிரிழந்த ஒரு பன்றிக்கு, ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில் சுற்று வட்டாரத்தில் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பன்றிகளை வெளியே கொண்டு செல்லவும், உள்ளே கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த கல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ராஜாமணி என்பவர் தனது தோட்டத்தில் கொட்டகை அமைத்து 500க்கும் மேற்பட்ட வெண்பன்றிகளை வளர்த்து வந்திருக்கிறார். இந்த நிலையில் இந்த கொட்டையில் வளர்க்கப்பட்ட பன்றியொன்று, கடந்த 9-ம் தேதி திடீரென உயிரிழந்தது. அந்தப் பன்றிக்கு நாமக்கல்…