Editor Picks

ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சலால் பலியான நாமக்கல் பன்றி… எஞ்சியுள்ள பன்றிகளை அழிக்க முடிவு?

நாமக்கல்லில் உயிரிழந்த ஒரு பன்றிக்கு, ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில் சுற்று வட்டாரத்தில் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பன்றிகளை வெளியே கொண்டு செல்லவும், உள்ளே கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த கல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ராஜாமணி என்பவர் தனது தோட்டத்தில் கொட்டகை அமைத்து 500க்கும் மேற்பட்ட வெண்பன்றிகளை வளர்த்து வந்திருக்கிறார். இந்த நிலையில் இந்த கொட்டையில் வளர்க்கப்பட்ட பன்றியொன்று, கடந்த 9-ம் தேதி திடீரென உயிரிழந்தது. அந்தப் பன்றிக்கு நாமக்கல்…

Read More
Editor Picks

ராகுல் காந்தி எம்.பி. பதவியைத் திரும்பப் பெறுவது சுலபமா… கடினமா? ஓர் அலசல்

சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குத் தடை விதிக்கப்பட்டாலும், ராகுல் காந்தி தனது மக்களவை உறுப்பினர் பதவியைப் பெறுவது சுலபமல்ல எனவும், அதற்கு அதிக அவகாசம் தேவைப்படும் எனவும் சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர். முதல்கட்டமாக ராகுல் காந்தி மேல்முறையீடு செய்து, தான் குற்றவாளி என சூரத் நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவு மற்றும் தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் இரண்டு வருட சிறைத்தண்டனை ஆகிய இரண்டுக்கும் தடை பெற வேண்டும். அப்போது, எதிர்தரப்பு ராகுல் காந்தியின் முயற்சியை கடுமையாக எதிர்ப்பதற்கும், மேலும் தீர்ப்பு அவருக்குச்…

Read More
Editor Picks

‘வராரு… டக் அவுட் ஆகி போயிடறாரு’- SKY-க்கு முன்பே இத்தனை பேருக்கு இது நடந்திருக்கா?

மூன்று போட்டிகளில் தொடர்ந்து இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் (SKY), டக் அவுட் முறையில் வீழ்ந்திருப்பது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கும் நிலையில், இதற்கு முன்பு இதுபோன்ற டக்-அவுட்டாகி வீழ்ந்தவர்கள் பற்றி இங்கு அறியலாம். டி20 போட்டிகளில் தன்னுடைய முத்திரை பதிக்கக்கூடிய பல அற்புதமான ஷாட்களால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ். இவர் இந்தியாவின் 360 வீரர் என்றும் அழைக்கப்படுகிறார். டி20 போட்டிகளில் 3 சதங்களை பதிவு செய்து, கேப்டன் ரோகித்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.