Editor Picks

“எங்களுக்கான பணிநேரத்தை அரசு முழுமையா ஒழுங்குபடுத்தணும்”- உரிமைகோரும் பெண் போலீஸ்

இந்தியாவில் சவால்கள் இல்லாத துறையென்றோ, பணியிடமென்றோ எதுவுமில்லை. ஆனால் அந்த சவால், பணியை சார்ந்து மட்டுமன்றி, பாலினம் சார்ந்தும் அமையும்போதுதான் அது கேள்விக்குரிய விஷயமாகிறது. அப்படி பாலினம் சார்ந்து ஏற்படும் கூடுதல் சவால்களால் போராடும் பெண்கள் அதிகம் இருக்கும் முக்கியமான துறை, காவல்துறை. இக்காரணத்தால், இந்த பெண்கள் தினத்தில், பெண் காவலர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கேட்டறிய முயற்சித்தோம். காவல்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு ஏற்படும் மிக முக்கிய பிரச்னைகள் குறித்து பெயர் வெளியாட விரும்பாத ஆயுதப்படை போலீஸ் கான்ஸ்டபிள்…

Read More
Editor Picks

பெண்கள் தினத்தை கொண்டாடப் போறவங்க, இதையெல்லாம் முதல்ல செய்ங்க!

மார்ச் 8, சர்வதேச பெண்கள் தினம். `பெண் உரிமையென்பது, அடிப்படை மனித உரிமையை கோரும் பயணம்தான்’ என்றார் ஹிலாரி க்ளிண்டன். இந்த வாக்கியத்தின் பின்னுள்ள உட்கருத்தை, நாம் ஒவ்வொருவரும் பாலின பேதமின்றி புரிந்து கொள்ள வேண்டுமென்பது காலத்தின் கட்டாயம். பெண்கள் தினம் எப்படி உருவானது என்பதிலிருந்து சொன்னால், கிளிண்டனின் வார்த்தையை கூடுதல் தெளிவுடன் நம்மால் புரிந்துக்கொள்ள இயலும். 1908-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி, `ஆண்களுக்கு நிகராக வேலை செய்தாலும் உரிமையிலும், ஊதியத்திலும் தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது. அனைவருக்கும்…

Read More
Editor Picks

தலைமையை எதிர்க்கும் உடன்பிறப்புகள்… என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்? – ஓர் அலசல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மறைமுக தேர்தலின்போது கட்சி அறிவித்த வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்கள் எதையுமே சட்டை செய்யாமல் தன்னிச்சையாக போட்டியிட்டு திமுகவினர் பல இடங்களில் வெற்றி பெற்றனர். இது தொடர்பாக மிகக்கடுமையான அறிக்கையை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட பின்பும்கூட சில இடங்களில் கட்சி உத்தரவை மீறி வெற்றிபெற்றவர்கள் ராஜினாமா செய்யாமல் போக்கு காட்டி வருகிறார்கள். இத்தகைய செயலில் ஈடுபட்டவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டால்தான் கட்சியின் கட்டுக்கோப்பு உறுதியாகும் என்பது திமுகவினரின்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.