disaster

கேரளாவில் தொடர் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 21 பேர் பலி; மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்!

தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், கேரள மாநிலத்தில் தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள 46 முக்கிய அணைகள் 80 சதவிகிதம் நிரம்பியுள்ளன. முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 133.05 அடியாக உள்ளது. இடுக்கி அணையும் நிரம்பி வருகிறது. இந்த அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்மழை பெய்துவருவால் ஒரே நாளில் 3 அடிவரை அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் அதிகப்பட்சமாக பீர்மேடு பகுதியில் 293 மில்லி மீட்டர், முல்லைப்பெரியாறு…

Read More
disaster

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கையால் பீதி!

இன்று மாலை 6:09 மணியளவில் வடகிழக்கு ஜப்பானில் உள்ள மியாகி ப்ரிஃபெக்சர் (Miyagi Prefecture) பகுதியில் 7.2 ரிக்டர் அளவிற்கான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அந்த நிலநடுக்கமானது 60 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் மையப்பகுதியிலிருந்து 400 கி.மீ தெற்கே இந்த நிலநடுக்கத்தை உணர முடிந்ததாகக் கூறப்படுகிறது. சுனாமி எச்சரிக்கை நிலநடுக்கத்தை அடுத்து டோஹோகு எலக்ட்ரிக் பவர் நிறுவனம் (Tohoku Electric Power Co) ஒனகாவா (Onagawa)…

Read More
disaster

உத்தராகண்ட்: தவுலிகங்கா நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு – மீட்புப் பணியில் பாதுகாப்புப் படை வீரர்கள்!

உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டம் தபோவனம் பகுதியிலுள்ள ரெனி கிராமத்தில் பாய்ந்து வரும் தவுலிகங்கா நதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் அதிகளவிலான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதால், அங்கே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து காவல்துறையினரும், மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினரும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு வசித்து வந்த மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Biggest story at this time:…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.