சேலம்: அதிகரிக்கும் குட்கா… போலியாக பிரஸ், போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய கார்களில் கடத்தப்படுவது அம்பலம்
கர்நாடக மாநிலத்திலிருந்து, தமிழ்நாட்டுக்கு குட்கா ஊடுருவல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காவல்துறை எத்தனை சோதனை செய்தாலும் அதையும் தாண்டி தமிழ்நாட்டிற்குள் குட்கா ஊடுருவல் என்பது வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் சேலம் மாவட்டத்திற்கு மேட்டூர் வழியாக நாளுக்கு நாள் பல லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் வந்த மயமாக தான் இருந்து வருகிறது. இது தொடர்பாக மாவட்ட காவல்துறை, மாநகர காவல் துறை சோதனை மேற்கொண்டும், குற்றவாளிகள் எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள். இந்நிலையில்…