corruption

ஊழல் முறைகேட்டை மறைக்க 5,000 மரக்கன்றுகளை கருகவிட்ட அவலம்… கரூர் அய்யம்பாளையத்தில் நடந்தது என்ன?

“கரூர் மாவட்டத்துல உள்ள ஊராட்சிப் பகுதிகள்ல மரக்கன்றுகளை நடுறதுக்காக ஊரக வளர்ச்சித்துறை சார்பில் எங்க ஊர்ல இந்த நர்சரிய ஆரம்பிச்சாங்க. இதுக்காக 2018 -19’ல மட்டும் மகாத்மா காந்தி தேசிய ஊரகத் திட்டம் மூலமா 17.68 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கினாங்க. போர்வெல், அஞ்சு ஊழியர்கள்னு பரபரன்னு வேலை நடந்துச்சு. ஆனா, இப்போ நர்சரியில் இருக்கும் 5,000 மரக்கன்றுகளையும் தண்ணீர்ப் பற்றாக்குறைன்னு கருக விட்டுட்டாங்க. கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில இருக்கதால ‘திட்டம் முடிஞ்சதுன்னு’னு நர்சரியைக்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.