குளச்சல்: பாடப்புத்தகம் தொடங்கி ஆசிரியர் ஊதியம் வரை..! – லஞ்சத்தில் திளைத்த வட்டாரக் கல்வி அலுவலர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, குழித்துறை மற்றும் திருவட்டார் ஆகிய நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளன. மேலும், ஒன்பது வட்டாரக் கல்வி அலுவலகங்கள் உள்ளன. வட்டாரக் கல்வி அலுவலகங்கள் மூலம் தமிழக அரசின் இலவசப் பாடப் புத்தகங்கள் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அதில், குளச்சலில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலகத்தில் அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய இலவச பாடப் புத்தகங்களை அரசு பள்ளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கவில்லை என்றும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கு கமிஷன்…