Climate Change

வனத்தைக் காப்போம்… பருவநிலை பாதிப்புகளுக்கு காடுகள் மட்டுமே தீர்வு!

நம்மில் பலர்‌ முக்கிய தினங்களைக்‌ கொண்டாடும் போது, 4 மரங்களை நட்டு,  உறுதிமொழி மட்டும் எடுத்தால் போதும், காடுகள் வந்து விடும்‌ என எண்ணுகிறார்கள். உண்மையில் இந்த தினங்களைக் கொண்டாட‌ வேண்டியதின் நோக்கம் வெறும் உறுதிமொழி‌ எடுப்பதோ, விதைப் பந்துகள் வழங்குவதோ மட்டும் கிடையாது‌. அதற்கு முதலில் நாடுகளைப் பற்றியும், அதன் தற்போதைய நிலையைப் பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம். காடுகள் “தாய்க்கு அடுத்து தன்னலமில்லாதது மரங்கள்தான்” பசுமைக்காடுகளை உருவாக்கும் நடிகர் சாயாஜி ஷிண்டே! தற்போதைய புவிப்பரப்பின்…

Read More
Climate Change

`காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை மக்கள்தான்’ காலநிலை துறை இயக்குநர் பேட்டி!

காலநிலை மாற்றம் என்பது இன்று உலகளாவிய பிரச்னையாக உள்ளது. காலநிலை மாற்றத்திற்கு காரணமாக உலக முதலாளிகளின் தொழிற்சாலைகள் இருந்தாலும், அதிகமாக பாதிக்கப்படுவது விளிம்புநிலை மக்களே. காலநிலை மாற்றத்தை தணிப்பதற்காக இயக்கமாக செயல்படுவது இன்றைய தேவையாக உள்ளது. இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்திற்கான இயக்கத்தை மாநில அரசு தொடங்கி வைத்துள்ளது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்ததன் மூலம் தமிழ்நாடு, இந்தியாவிற்கே சூழலியல் நீதியில் முன் மாதிரியாக திகழ்கிறது. தீபக் பில்கி காலநிலை மாற்றம்: `இந்தியாவில் 34…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.