வனத்தைக் காப்போம்… பருவநிலை பாதிப்புகளுக்கு காடுகள் மட்டுமே தீர்வு!
நம்மில் பலர் முக்கிய தினங்களைக் கொண்டாடும் போது, 4 மரங்களை நட்டு, உறுதிமொழி மட்டும் எடுத்தால் போதும், காடுகள் வந்து விடும் என எண்ணுகிறார்கள். உண்மையில் இந்த தினங்களைக் கொண்டாட வேண்டியதின் நோக்கம் வெறும் உறுதிமொழி எடுப்பதோ, விதைப் பந்துகள் வழங்குவதோ மட்டும் கிடையாது. அதற்கு முதலில் நாடுகளைப் பற்றியும், அதன் தற்போதைய நிலையைப் பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம். காடுகள் “தாய்க்கு அடுத்து தன்னலமில்லாதது மரங்கள்தான்” பசுமைக்காடுகளை உருவாக்கும் நடிகர் சாயாஜி ஷிண்டே! தற்போதைய புவிப்பரப்பின்…