கொரோனா எதிரொலி : சமூக வலைதளங்களின் பயன்பாடு அசுர வளர்ச்சி
கொரோனா வைரஸால் உலகின் பெரும்பகுதி முடங்கியுள்ள நிலையில் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் பயன்பாடு அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க உலகின் பெரும்பாலான நாடுகள் தங்கள் மக்களை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என முடக்கியுள்ளன. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வெளியே செல்வதை முழுவதும் குறைத்துள்ளனர். இந்த காலகட்டத்தில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் பயன்பாடு அபார வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவில் மார்ச் 14 முதல் 24ஆம்…