Business

‘கடன் வாங்கியவர்களை அவமானப்படுத்தக் கூடாது’ – ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்

கடன் வாங்கியவர்களை அவமானப்படுத்தக் கூடாது என வங்கி முகவர்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு அளித்த கடனை வசூலிக்க வங்கிகள், நிதி நிறுவனங்கள் வசூல் முகவர்களை நியமனம் செய்கின்றன. இவர்கள், கடன் பெற்றவர்களை மனரீதியாக துன்புறுத்துவதாக ரிசர்வ் வங்கிக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து, கடன் வசூல் முகவர்களுக்கு தற்போது புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, கடன் பெற்ற வாடிக்கையாளரை பொதுவெளியில் அவமானம் அல்லது இழிவுபடுத்தும் உரிமை கடன் வசூல் முகவர்களுக்கு இல்லை என்றும்,…

Read More
Business

வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி கிடையாது. ஆனால்… – நிதியமைச்சகம் அளித்த புது விளக்கம்!

வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது என மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. குடியிருப்பை தனிநபர்களின் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக வாடகைக்கு விடும் பட்சத்தில் அதற்கு ஜிஎஸ்டி கிடையாது என அரசு விளக்கம் அளித்துள்ளது. வீட்டு வாடகைக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று தகவல்கள் பரவிய நிலையில் இவ்விளக்கத்தை மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் நோக்கத்திற்கு குடியிருப்பை வாடகைக்கு விட்டால் அதற்கு ஜிஎஸ்டி உண்டு என்றும் அரசு தெரிவித்துள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Read More
Business

கிரிப்டோகரன்சி பயன்பாட்டில் இந்தியாவுக்கு எத்தனாவது இடம்?.. முதலிடத்தில் உக்ரைன்!

ஐநா அறிக்கையின்படி இந்திய மக்களின் வசம் 7.3% கிரிப்டோகரன்சி உள்ளது. டிஜிட்டல் கரன்சிகள் எனப்படும் கிரிப்டோகரன்சிகள் மீதான ஆர்வம் சமீபத்திய வருடங்களாக அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் கிரிப்டோகரன்சி வைத்துள்ள நாடுகள் குறித்து, ஐ.நா.வின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, டிஜிட்டல் கரன்சிகளை வைத்திருக்கும் மக்கள் பட்டியலில் உக்ரைன் முதலிடத்தில் உள்ளது. உக்ரைன் மக்களின் வசம் 12.7% கிரிப்டோகரன்சி இருக்கிறது. ரஷ்யாவில் 11.9 சதவீதமும், வெனிசுலாவில் 10.3 சதவீதமும், சிங்கப்பூரில் 9.4 சதவீத…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.