Banner

கேரளாவில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு!!

கேரளாவில் கொரோனா பாதிப்பால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 906ஆக உள்ளது. அதில் 83பேர் குணமடைந்துள்ள நிலையில் 804 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 19 பேர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளை கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தி வரும் வேளையில் பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றன. இந்தியாவில் கேரளாவில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 176 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 12 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் கொரோனாவால்…

Read More
Banner

‘நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை’: கமல்ஹாசன்

தான் தனிமைப்படுத்தப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். கொரோனா தொற்று இருக்க வாய்ப்புள்ள நபர்களின் வீடுகளைக் கண்டறிந்து அரசு தரப்பில் நோட்டீஸ் ஒட்டப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் இல்லத்தின் முன்பு மாநகராட்சி சார்பில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர் உள்ள வீடு என நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதாவது, கொரோனாவிலிருந்து சென்னையைக் காக்க, எங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம் என நோட்டீஸ் ஒட்டப்பட்டது….

Read More
Banner

கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட மீனவர் மரணம்

கன்னியாக்குமரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட, 66 வயது மீனவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மரியஜான். இவருக்கு வயது 66. இவர் கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வந்த நிலையில் ஊர் திரும்பியுள்ளார். இதனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவர் வீட்டில் தனிமை படுத்தப்பட்டிருந்தார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பும், சிகிச்சையும் – மாவட்டவாரியாக முழுவிவரம் இதைத்தொடர்ந்து அவருக்கு காய்ச்சல், இருமல் இருந்ததால் கன்னியாகுமரி அரசு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.