Banner

பெற்ற குழந்தைகளை மறைத்து இளைஞரிடம் காதல் – பண மோசடியில் துணை நடிகை!

திண்டுக்கல்லில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக துணை நடிகை மீது பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவர், சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இந்த சேனலில் கவிதைகள் தொடர்பான ஆடியோ வீடியோ வெளியிட்டு வந்துள்ளார். இதில், நடிப்பதற்காக துணைநடிகர் ஏஜென்ட் மூலம் திண்டுக்கல்லை அடுத்துள்ள தாடிக்கொம்பைச் சேர்ந்த திவ்யபாரதி என்பவர் அறிமுகமாகி உள்ளார். இந்நிலையில், திவ்யபாரதி சினிமாவில் துணை நடிகையாகவும் விளம்பரங்களிலும் நடித்து…

Read More
Banner

திடீரென ஏற்பட்ட வலிப்பு – கூழ் காய்ச்சும் அண்டாவில் விழுந்த இளைஞர் பலி

மதுரையில் கோவிலில் கூழ் காய்ச்சும் பணியில் இருந்தவருக்கு திடீரென ஏற்பட்ட வலிப்பு காரணமாக சூடான அண்டாவில் விழுந்த நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை பழங்காநத்தம் மேலத்தெரு பகுதியில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவிலில் கடந்த 29 ஆம் தேதி ஆடிமாத வெள்ளிக்கிழமை என்பதால் பக்தர்களுக்கு வழங்குவதற்காக 6-க்கும் மேற்பட்ட அண்டாக்களில் கூல் தயாரிக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது கூல் காய்ச்சும் பணியில் இருந்த மேலத்தெரு பகுதியைச் சேர்த்த முத்துக்குமார் (எ)…

Read More
Banner

‘3 முறை விற்கப்பட்டேன்!’ – பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தன்னம்பிக்கை கதை

வாழ்க்கையில் கொடுமையான அதிர்ச்சிப் பாதைகளை இளம்பருவத்திலேயே கடந்துசென்ற ஒரு பெண் தற்போது பள்ளிப்படிப்பை முடித்து தனது 22வது வயதில் நம்பிக்கையுடன் கல்லூரியில் அடியெடுத்து வைத்திருக்கிறார். யார் அந்த பெண்? அப்படி என்ன நடந்தது அவர் வாழ்க்கையில்? – பார்க்கலாம். டீனேஜ் பருவத்திலேயே மனிதர்களை கடத்தி விற்று பணம் சம்பாதிக்கும் சில வல்லூறுகளிடையே சிக்கியது அவளது துரதிர்ஷ்டம். 4 மாதங்களில் 3 மாநிலங்களில் விற்கப்பட்டாள்; அப்போது பலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சித்ரவதைக்கப்பட்டாள். அதைவிட கொடுமை என்னவென்றால் தன்னைவிட…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.