மகனுக்காக தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்த முடிவு – வைரலாகும் புகைப்படம்
நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஜோடி தங்களது மகனுக்காக ஒன்றிணைந்து புகைப்படம் எடுத்துள்ளது அவர்களது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கடந்த ஜனவரி மாதம் தங்களது திருமணப் பந்தத்திலிருந்து ஒருமித்த கருத்துடன் விலகுவதாக சமூவலைதளங்கள் வாயிலாக அறிவித்தனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்று இருமகன்கள் உண்டு. இருவரும் பிரிந்து வாழ உள்ளதாக அறிவித்தப் பிறகு, அவரவர் வேலைகளில் கவனம் செலுத்திவந்தநிலையில், தங்களது முதல் மகன் யாத்ராவிற்காக தற்போது ஒன்றிணைந்துள்ளனர். மகன் யாத்ராவின்…