”மக்கள் தேவையறித்து தமிழக அரசு தாய்ப்பறவை போல் செயல்படுகிறது”- பாரதிராஜா
”தமிழக அரசு, படப்பிடிப்பை நடத்திக்கொள்ளத் தந்த அனுமதி எங்களுக்கு மீண்டும் உயிர் பெற்றதுபோல உள்ளது. பெண்களுக்கான இலவச பேருந்து, கொரோனாவை குறைக்க தீவிரமாக செயலாற்றுவது என மக்கள் தேவைகளிறிந்து தாய்ப்பறவை போல தமிழக அரசு செயல்படத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று இயக்குநரும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவருமான பாரதிராஜா தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். சமீபத்தில் கொரோனா நிவாரண நிதிக்கு முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிய இயக்குநர் பாரதிராஜா, தற்போது…