agriculture

தொடரும் மழை: பயிர்கள் மற்றும் கால்நடைகளை பாதுகாக்க இதையெல்லாம் செய்யுங்கள் விவசாயிகளே..!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை பெய்து கொண்டிருக்கிறது. பருவமழையின்போது வேளாண்மை, தோட்டக்கலை பயிர்கள் மற்றும் கால்நடைகளில் பூச்சிகள் மற்றும் நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளன. இதனால் நோய் தாக்குதல், தீவன சேமிப்பு, கால்நடை பராமரிப்பு ஆகியவைப்பற்றி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திருச்சி சிறுகமணியில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையம் சில ஆலோசனைகள் வழங்கியுள்ளது. பயிர் இனி சென்னையிலேயே இயற்கை விவசாய சான்றிதழ் பெறலாம்; புதிதாகத் திறக்கப்பட்ட விதைச்சான்று அலுவலகம்! அந்த ஆலோசனைகள் இங்கே இடம்…

Read More
agriculture

`வேளாண் ஸ்டார்ட்-அப்’களுக்கு ரூ.10 லட்சம் மானியம்! தமிழக அரசு அறிவிப்பு!

வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நடப்பாண்டு (2022-2023) வேளாண் நிதிநிலை அறிக்கையில், தமிழக அரசின் வேளாண் துறையும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமும் இணைந்து `வேளாண் நிரல் திருவிழா’ (Agri Hackathon) -வினை ஒருங்கிணைக்கும் என அறிவித்தார். வேளாண் கருவிகள் 40 சதவிகித மானியத்தில் செக்கு எண்ணெய் இயந்திரங்கள்! அழைப்பு விடுக்கும் வேளாண் பொறியியல் துறை! நீண்ட நாட்களாக விவசாயத் துறையில் சவாலாக விளங்கும் சில தேவைகள் மற்றும் சிக்கல்களுக்கு தொழில்நுட்ப ரீதியில் தீர்வு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.