தொடரும் மழை: பயிர்கள் மற்றும் கால்நடைகளை பாதுகாக்க இதையெல்லாம் செய்யுங்கள் விவசாயிகளே..!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை பெய்து கொண்டிருக்கிறது. பருவமழையின்போது வேளாண்மை, தோட்டக்கலை பயிர்கள் மற்றும் கால்நடைகளில் பூச்சிகள் மற்றும் நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளன. இதனால் நோய் தாக்குதல், தீவன சேமிப்பு, கால்நடை பராமரிப்பு ஆகியவைப்பற்றி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திருச்சி சிறுகமணியில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையம் சில ஆலோசனைகள் வழங்கியுள்ளது. பயிர் இனி சென்னையிலேயே இயற்கை விவசாய சான்றிதழ் பெறலாம்; புதிதாகத் திறக்கப்பட்ட விதைச்சான்று அலுவலகம்! அந்த ஆலோசனைகள் இங்கே இடம்…