`7 வருஷத்துக்குப் பிறகு நம்பிக்கையோட இருந்தோம்’ – மேட்டூர் அணை சர்ச்சை; கலங்கும் டெல்டா விவசாயிகள்
மேட்டூர் அணையில் பிற தேவைகளுக்காகத் தற்போது அதிகளவு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் காவிரி டெல்டாவின் குறுவை சாகுபடிக்குக் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்று காவிரி உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவருமான பெ.மணியரசன் கவலை தெரிவிக்கிறார். இது விதிமுறைகளுக்கும் மரபுக்கும் புறம்பான செயல் எனக் குற்றம்சாட்டியுள்ளார். பெ.மணியரசன் இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய பெ.மணியரசன், “மேட்டூர் அணையிலிருந்து பல மாவட்டங்களின் குடிநீர்த் தேவைக்காக 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில்,…