Accidents

நெல்லை: பாய்மரப் படகு கவிழ்ந்து கடலுக்குள் தத்தளித்த வீரர்கள்- பாரம்பர்யப் போட்டியில் நடந்த விபரீதம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நெல்லை மாவட்டம், உவரி தி.மு.க சார்பாக பாரம்பர்ய பாய்மரப் படகுப்போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நெல்லை மாவட்டம், பெருமணல் முதல் உவரி வரை நடைபெற்ற படகுப்போட்டியில் உவரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஏழு படகுகள் கலந்துகொண்டன. ஒவ்வொரு படகிலும் தலா 10 வீரர்கள் பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்ற படகுகள் இந்தப் போட்டியில் மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். கடலோரப் பகுதிகளிலிருந்து ஏராளமானோர், பாய்மரப் படகுகள் கடலுக்குள் பாய்ந்து செல்வதைப் பார்த்து…

Read More
Accidents

தென்காசி: கனிம வளக் கடத்தல் லாரி மோதி மூன்று இளைஞர்கள் படுகாயம்; ஓட்டுநர் கைது!

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து எடுக்கப்படும் பாறைகள், ஜல்லி, கல், எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமம் ஏற்றிச் செல்லும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் தென்காசி மாவட்டம், புளியறை செக்போஸ்ட் வழியாக கேரளாவுக்குக் கொண்டுச் செல்லப்படுகின்றன. கனிம வளக் கடத்தல் லாரிகளால் அடிக்கடி விபத்து ஏற்பட்டுவருகிறது. தென்காசி: “கனிம வளக் கடத்தல் லாரிகளால் தொல்லை” – சாலையின் நடுவே பள்ளம் தோண்டிய பஞ்சாயத்து தலைவர்! கேரளாவுக்குச் செல்லும் லாரிகளில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச் செல்லப்படுவதால் சாலைகள் நாசமடைகின்றன. அத்துடன்,…

Read More
Accidents

நடுவானில் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட ராணுவப் பயிற்சி விமானங்கள் – விமானிகள் இருவர் பலி!

இத்தாலியில், ரோம் நகர் அருகே விமானப்படை வீரர்கள் விமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, நடுவானில் பறந்துகொண்டிருந்த இரண்டு பயிற்சி விமானங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விபத்தில், விமானங்களிலிருந்த விமானிகள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விமான விபத்து ` இது குறித்து வெளியான தகவலின்படி, இன்று நண்பகல் நேரத்தில், ரோமின் வடகிழக்கே 35 கிலோமீட்டர் தொலைவிலுள்ள Guidonia Montecelio நகரில், ஒற்றை இன்ஜின் கொண்ட இரண்டு U-208 ரக விமானங்கள் வானில் பயிற்சியில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.