accident

`திடீரென வெடித்த எண்ணெய்க் கிணறு; பற்றியெரியும் தீ!’- வீரர்கள் 2 பேர் உயிரிழப்பால் பதறும் அஸ்ஸாம்

அஸ்ஸாம் மாநிலம், டின்சுகியா எனும் பகுதியில் உள்ள ஆயில் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான எண்ணெய்க் கிணற்றில் கடந்த சில நாள்களாக அதிகளவில் கசிவு இருந்துள்ளது. இதைச் சரிசெய்யும் பணிகளும் அங்கு நடைபெற்று வந்துள்ளன. இந்த நிலையில், எண்ணெய்க் கிணற்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயினால் எழுந்த கரும்புகையை 10 கி.மீ தூரத்துக்கும் அப்பால் இருந்து பார்க்க முடிந்ததாகக் கூறுகின்றனர். எண்ணெய்க் கிணற்றைச் சுற்றி சுமார் 1.5 கி.மீ பரப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், விபத்து ஏற்பட்ட…

Read More
accident

`ஒரே பைக்கில் பயணித்த 4 பேர்’ -10ம் வகுப்பு தேர்வு ஹால் டிக்கெட் வாங்கச் சென்றபோது நேர்ந்த துயரம்

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே சிங்கநேரி கிராமம் உள்ளது. அங்குள்ள கண்ணன் (45) என்பவர் விவசாயம் செய்து வந்தார். இவரின் சகோதரி மகள் காவ்யா. இவர் பெருமளஞ்சி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். விபத்து நடந்த இடத்தில் போலீஸார் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்றும் அந்தந்த பள்ளிகளுக்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம் எனவும் கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் காவ்யா தன்னுடைய ஹால் டிக்கெட்டைப் பெறுவதற்கு…

Read More
accident

ஊரடங்கிலும் தொடரும் விபத்துகள்.. கலங்கவைக்கும் அரசு அதிகாரிகளின் மரணங்கள்!

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம். இவரின் மகன் குமார், திருச்சி மாவட்டம், சிறுகமணி மேற்குப் பகுதி கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்தார். தற்போது அவர், திருச்சி ஶ்ரீரங்கம் ராகவேந்திராநகர் பகுதியில் குடும்பத்துடன் தங்கி, அங்கிருந்து வேலைக்குச் சென்று வந்தார். இந்த நிலையில், அவருக்கு திருச்சி மாவட்டம் மணிகண்டம் அடுத்த சேதுராப்பட்டி அரசுப் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் சிறப்பு முகாமின் நிர்வாக பொறுப்பு வழங்கப்பட்டது. அங்கு, வெளிநாடுகளில் இருந்து சிறப்பு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.