Technology

இணைய வேகம் குறைய வாய்ப்பு; மொபைல் டேட்டாவை சிக்கனமாக பயன்படுத்த வலியுறுத்தல்

 மொபைல் டேட்டாவை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என செல்போன் நிறுவனங்களின் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்தியாவை பொருத்தவரை கொரோனாவால் வைரஸால் இதுவரை 16 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது 700 நெருங்கியுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து மற்ற அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன.  கொரோனா கண்காணிப்பு முகாமில் இருந்து தப்பி காதலியை பார்க்க சென்ற இளைஞர்…! இந்நிலையில் மொபைல் போன் பயன்படுத்துவோர் டேட்டாவை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்…

Read More
Technology

உங்கள் மடிக்கணினியில் உள்ள கிருமியை எப்படி சுத்தம் செய்ய வேண்டும் தெரியுமா..?

Work from Home மூலம் பலரும் தங்களின் வீடுகளில் இருந்தே தற்போது பணிபுரிகின்றனர். இந்தச் சூழலில் மடிக்கணினிகளில் உள்ள கிருமிகளை எப்படி நீக்கம் செய்வது என தெரிந்துகொள்வோம். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலைப்பார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளன. இதனால் வொர்க் ஃப்ரம் ஹோமிற்கு மடிக்கணினிகள் மற்றும் கணினி அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனினும் கிருமிகள் மின்னனு சாதனங்களில் ஒட்டிக்கொள்வது தவிர்க்க முடியாதது. அதனால் அந்த சாதனங்களை எப்படி கிருமி நீக்கம் செய்து தூய்மையாக…

Read More
Health Nature

‘தமிழகத்தில் 15,298 பேர் கொரோனா பாதிப்பு கண்காணிப்பில் உள்ளனர்’: அமைச்சர் விஜயபாஸ்கர்

இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்ட 743 பேர்களில் மொத்தம் 608 பேருக்கு நோய்க்கான தாக்கம் இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அதன் தாக்கத்தைக் குறைப்பதற்காக மக்கள் நடமாட்டத்தை முற்றிலும் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு மாநிலம் முழுவதும் நடைமுறைக்கு வர உள்ளது. முன்னதாக கொரோனாவுக்கு தமிழகத்தில் 12…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.