“ராம ராஜ்ஜியத்திலேயே தவறு நடந்திருக்கிறது” – சொல்கிறார் கே.எஸ்.அழகிரி
“புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்புக்கு திரெளபதி முர்மு அழைக்கப்படாதது மட்டும்தான் எதிர்க்கட்சிகள் புறக்கணிப்புக்கு காரணமா?” “அதுமட்டும் காரணம் இல்லை. இப்போது இருக்கிற நாடாளுமன்றத்தில் என்ன குறை இருக்கிறது? பரந்த இடம் இருக்கிறது. அற்புதமான கட்டடம். ஆனால் தன்னுடைய பெயர் வர வேண்டுமென்பதற்காக புதிய கட்டடத்தை மோடி கட்டியிருக்கிறார். அதுதான் வருத்தப்பட வேண்டிய விஷயம்.” புதிய நாடாளுமன்றம் – செங்கோல் – பிரதமர் மோடி “சாவர்க்கர் ஒரு சிறந்த தொலநோக்குவாதி, சுதந்திரத்திற்காக சொல்லொணா துயரத்தை அனுபவித்தார் என்று ஆளுநர்…