Flash News

சுபஸ்ரீ பலியான அதே சாலையில் கிழிந்து தொங்கும் ராட்சத ப்ளக்ஸ் பேனர்! விபத்து தடுக்கப்படுமா?

சென்னையின் ரேடியல் சாலையில் கிழிந்து தொங்கும் இராட்சத விளம்பர பேனரை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை பள்ளிகரணை அடுத்த கீழ்கட்டளை ஏரிக்கு அருகில் ரேடியல் சாலையில் சட்டவிரோதமாக இராட்சத விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளது. சுமார் 10 டன் எடை கொண்ட இரும்பின் மேல் பகுதியில் அனுமதியின்றி நீதிமன்ற உத்தரவை மீறி விளம்பரம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அந்த விளம்பர பேனர் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. இதனை காவல் துறையினரும், ஊராட்சி நிர்வாகமும் கண்டு கொள்ளாமல்…

Read More
Flash News

‘இது விராட் கோலியா… இல்ல ஸ்மிருதி மந்தனாவா?’ – WPL லீக் போட்டியில் நடந்த சுவாரஸ்யம்!

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி போன்று, நேற்று நடந்த மகளிர் லீக் போட்டியில் ஸ்மிருதி மந்தனா பந்துவீசியதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வைரலாக்கி வருகின்றனர். மகளிர் டி20 ஐபிஎல் போட்டி முதன்முறையாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 5 அணிகள் பங்குகொண்டுள்ள இந்தப் போட்டியின் லீக் சுற்று கடந்த 4-ம் தேதி துவங்கி, நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இதில், நவி மும்பை டி.ஒய். பாட்டீல் விளையாட்டு மைதானத்தில் நேற்று முதலில் நடைபெற்ற 19-வது…

Read More
living things

இதற்காகத்தான் ஈரோட்டில் 18-வது வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படுகிறது!

ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், வெள்ளோடு பறவைகள் சரணாலயம் ஆகியவை உள்ளன. இந்நிலையில் நீலகிரி உயிர் கோள காப்பகத்தை தென்காவிரி வனவிலங்கு சரணாலயத்துடன் இணைக்கும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர், கோபிசெட்டிபாளையம் வட்டங்களில் உள்ள 80.567 ஹெக்டேர் வனப்பகுதியில் தந்தை பெரியார் பெயரில் புதிய வனவிலங்கு சரணாலயம் அமையவுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சரணாலயம் அமைந்தால் தமிழகத்தில் உருவாகும் 18-வது சரணாலயமாக இது இருக்கும். சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை, இம்மாவட்டம் அதிக…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.