Tamilnadu

சென்னை: பொங்கல் பண்டிகை போக்குவரத்திற்காக இன்று 4043 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பொங்கல் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல கடைசி நாளான இன்று, 4043 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு பொதுமக்கள் அவர்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக, 3ஆவது நாளாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம், மாதாவரம், கே. கே நகர் என 5 மையங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் வசதிக்காக மொத்தம் 12 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில்…

Read More
Tamilnadu

ஆளுநர் குறித்த அவதூறு பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஆளுநர் குறித்து திமுக மேடையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியதற்கு வருத்தம் தெரிவிக்கிறோம். முதல்வர் இது போன்ற பேச்சுகளை ஆதரிக்க மாட்டார் எனக் கூறியுள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். சென்னை சைதாப்பேட்டையில் கலைஞர் கணினி கல்வியகம் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பேசுகையில், ”தை முதல் நாளினை தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்தற்கு பல காரணங்கள் உண்டு. மறைமலை…

Read More
Tamilnadu

ஆளுநரை கடுமையாக விமர்சிக்கிறார்கள் ; தமிழருக்கென்று ஒரு நாகரிகம் இருக்கிறது- தமிழிசை

ஆளுநர்களை வம்புக்கு இழுப்பது தற்போது அதிகரித்துள்ளதாகவும், கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் இணையதளங்களில் மிகக் கீழ்த்தரமாக விமர்சிப்பதும் அதிகரித்துள்ளதாக தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரியில் துணை நிலைய ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரியில் துணை நிலைய ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் வைத்து கொண்டாடினார். இந்தியா G20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளதை உணர்த்தும் விதமாக ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் இல்லத்தின் நுழைவாயிலில் “ஜி20 இனிய…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.