Tamilnadu

இளம் பெண் தற்கொலை: மர்மம் இருப்பதாக கூறி சடலத்துடன் சாலைமறியல் செய்த உறவினர்கள்!

நாட்றம்பள்ளி அருகே இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கத்தாரி கிராமம் மணியகார் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி ஸ்வேதா (22). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்ததை அடுத்து இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ராஜேஷ் மற்றும் அவரது தாயார் ஸ்வேதாவிடம் தகராறில் ஈடுபட்டதாக…

Read More
Tamilnadu

`தமிழகத்தில் ஒரு அரசு மருத்துவமனையில் கூட செயற்கை கருத்தரித்தல் மையம் இல்லை’- RTI-ல் தகவல்

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையம் ஒன்று கூட இல்லாததால், ஏழை தம்பதியினர் தனியாரில் லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் தற்போது குழந்தையின்மை பிரச்சனை தம்பதியினரிடம் அதிகரித்து வருகிறது. வசதியுள்ளவர்கள், கடன் வாங்கி வைத்தியம் பார்க்கும் நடுத்தரவர்க்க தம்பதியினர் ஒரளவுக்கு இச்சிகிச்சைகளை மேற்கொண்டு குழந்தை பாக்கியம் பெறுகின்றனர். ஆனால் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மிகவும் பின்தங்கிய ஏழை தம்பதியினர் அரசு மருத்துவமனைகளை மட்டுமே நம்பியுள்ளனர். மாவட்டத்திற்கு மாவட்டம் தொடர்ந்து தனியார் கருத்தரித்தல்…

Read More
Tamilnadu

“நான் ரூ.50,000 வாங்குனது உண்மை; ஆனா….”-லஞ்ச புகார் குறித்து திமுக கவுன்சிலர் விளக்கம்!

கூடலூரில் திமுக கவுன்சிலர் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சி 18-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சத்தியசீலன். இவர் வீடுகட்ட அனுமதிக்க 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெறுவது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் இன்று காலை வெளியானது. வெளியான உடனே பலராலும் அது பகிரப்பட்டது. சம்பந்தபட்ட கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தபட்டு வருகிறது. இது தொடர்பாக கட்சியின்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.