Tamilnadu

ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி! – போலீஸார் சுதாரித்ததால் தடுத்து நிறுத்தம்

விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் அருகே உள்ள பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் மீனா. இவர் தன் தங்கை, குழந்தைகளுடன் அப்பகுதியில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார். இவர் குடியிருக்கும் வீட்டிற்கு அருகே உள்ள சர்வே நிலத்தில் வசிக்கும் காளிராஜன், பாண்டியராஜ், சிவக்குமார், காளிராஜ், குருவையா மற்றும் சுப்பையா உள்ளிட்டோர் நடைபாதையை பயன்படுத்தவிடாமல் மீனா குடும்பத்தினருடன் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர், சிவகாசி தாசில்தார் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களில் புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை…

Read More
crime

திண்டிவனம்: குடும்பப் பிரச்னை; சகலையை கட்டையால் அடித்துக் கொன்ற கூலித் தொழிலாளி! – போலீஸ் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தீவனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயலட்சுமி – பொய்யாது தம்பதியினர். இவர்களுக்கு ரேவதி, சிவகாமி (இருவரின் பெயரும் மாற்றப்பட்டிருக்கிறது) என இரண்டு மகள்கள். இதில், மூத்த மகளான ரேவதி, கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் தளவாளப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அன்புராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கொலை செய்யப்பட்ட இளைஞர் இதேபோல் இளைய மகளான சிவகாமியும், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் தீவனூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகன்…

Read More
Cinema

“ரகுராம் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டும் எனர்ஜியா உழைச்சார்!”- இயக்குநர் சுரேஷ் சங்கையா

கடந்த 2017-ம் ஆண்டு விதார்த் நடிப்பில் வெளியான ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் இசையமைப்பாளர் எம்.ரகுராம், உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 38. இரண்டு நாள்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ரகுராம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரகுராமின் இறப்பு குறித்து, ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் இயக்குநரான சுரேஷ் சங்கையாவிடம் பேசினேன். ‘ஒரு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.