7 மாதமாக கோமாவில் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை -மருத்துவர்கள் ஆச்சரியம்
கடந்த 7 மாதமாக கோமாவில் இருக்கும் பெண்ணுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் தனது மனைவி ஷஃபியா (23) உடன் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் வந்த பைக் மீது லாரி ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கணவர் காயமின்றி உயிர் தப்பிய நிலையில் அவரது மனைவி ஷஃபியாவுக்கு தலையில் அடிபட்டது. இதனால் அவர் சுயநினைவை இழந்தார். உடனடியாக அவரை டெல்லி…