Tamilnadu

குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்த மனைவி – திருமண நாளன்று குத்திக் கொன்ற கணவன்

மயிலாடுதுறையில் குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியை திருமணநாளில் கத்தியால் குத்தி கொன்ற கணவன் கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை அக்பர் காலனி தெருவைச் சேர்ந்தவர்கள் அருள் (எ) ராயப்பன்( 49), ரேவதி (45) தம்பதியினர். 25 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். இந்நிலையில், பேருந்துநிலைய பகுதியில் சில்லரை வியாபாரம் செய்யும் ராயப்பன் குடிபோதைக்கு அடிமையானவர். இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு…

Read More
Tamilnadu

பொதுமக்களே உஷார்! கொஞ்சம் அசந்தால் பறிபோய்விடும்! – சிசிடிவியில் சிக்கிய செல்ஃபோன் திருடன்

சென்னை திருமங்கலத்தில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் உணவு வாங்கிக் கொண்டிருந்த நபரின் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை மர்ம நபர் திருடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை பாடியைச் சேர்ந்தவர் முஹம்மது மன்சூர் உயர்நீதி மன்ற வழக்கறிஞராக பணியாற்றி வரும் இவர், தனது குடும்பத்துடன் திருமங்கலத்தில் இயங்கிவரும் விஆர்.மாலில் திரைப்படம் பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திரைப்படம் துவங்க நேரமான நிலையில், மேல்தளத்தில் உள்ள உணவகத்தில் சாப்பிடுவதற்காக சென்ற அவர் உணவுகள் ஆர்டர்…

Read More
Tamilnadu

`நாங்க கோயிலுக்குள்ள போகக்கூடதா?’-40 ஆண்டுகளுக்கு பின்உரிமையை மீட்டெடுத்த பட்டியலின மக்கள்

தலைவாசல் அருகே 40 ஆண்டுகளுக்கு பின்பு தங்களுக்கான வழிபாட்டு உரிமையை பெற்று பட்டியிலின மக்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வடகுமரை கிராமத்தில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் காளகஸ்தீஷ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் திருக்கோவில்கள் உள்ளது. இந்நிலையில், கடந்த 1974 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இக்கோவில் செயல்பட்டு வந்தாலும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியைச் சேர்ந்த…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.