Tamilnadu

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீச்சு – 5 பேர் கைது

ஜம்மு காஷ்மீரில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அரசு சார்பாக அஞ்சலி செலுத்த சென்ற அமைச்சர் கார் மீது காலணி வீசிய விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பியபோது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார்மீது பாஜகவினர் காலணி வீசினர். அரசின் சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகே பாஜகவினர் அஞ்சலி செலுத்தவேண்டும் எனக் கூறியதால் பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில் மதுரை விமான…

Read More
Tamilnadu

சட்டவிரோதமாக சிறுமியிடம் கருமுட்டை எடுத்த விவகாரம்: சேலம் மருத்துவமனைக்கு சீல்

சட்டவிரோதமாக சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக ஈரோட்டை தொடர்ந்து சேலத்தில் இயங்கி வரும் சுதா மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கரு முட்டைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவமனைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த வாரம் ஈரோட்டில் உள்ள சுதா மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், தற்போது சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரே இயங்கி வந்த சுதா மருத்துவமனைக்கும் சேலம் மாவட்ட மருத்துவ…

Read More
Tamilnadu

21 குண்டுகள் முழங்க ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் நல்லடக்கம்

வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் அவரது சொந்த ஊரான டி.புதுப்பட்டியில் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜம்மு & காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர்கள் மூவர் மரணமடைந்தனர். அதில் மதுரையைச் சேர்ந்த லட்மணனும் ஒருவர். இன்று அவருடைய உடல் அவரது சொந்த ஊரான மதுரை டி.புதுப்பட்டியில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. அதில் ஏராளமான பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் உறவினர்களும் கலந்துகொண்டனர்.  …

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.