நாகை: முதலிரவில் பாலியல் துன்புறுத்தல்… காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண்!
நாகை அருகே இளம்பெண் ஒருவர் முதலிரவில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளார். தலைமறைவான கணவரைக் கைதுசெய்யக்கோரி உறவினர்கள் நாகை எஸ்.பி-யிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். நாகை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் […]