நாகை: முதலிரவில் பாலியல் துன்புறுத்தல்… காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண்!

நாகை அருகே இளம்பெண் ஒருவர் முதலிரவில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளார். தலைமறைவான கணவரைக் கைதுசெய்யக்கோரி உறவினர்கள் நாகை  எஸ்.பி-யிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். நாகை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் […]

உதய்பூர் சம்பவம்: “வன்முறை தீர்வல்ல…பிரதமர் மோடி உடனடியாக மக்களிடம் பேச வேண்டும்!” – அசோக் கெலாட்

நபிகள் நாயகம் விவகாரத்தில் பா.ஜ.க-வின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டதாக, கடந்த செவ்வாயன்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், டெய்லர் ஒருவர் இரண்டு நபர்களால் தலைதுண்டித்துக் கொலைசெய்யப்பட்டார். […]

ஒரே சார்ஜில் மூன்று நாள்கள் நீடிக்கும் பேட்டரி… Nokia-வின் புதிய மாடலின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

நோக்கியா மொபைல்களை இன்று சந்தையில் பார்ப்பதே அரிதாகிவிட்டது. என்னதான் பல புதிய ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் போட்டிப்போட்டு சந்தையைப் பிடித்தாலும் நோக்கியாவிற்கெனத் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. காரணம் அதன் தரமான Build quality தான். […]

கோவை: “மேயர் வீட்டை அலங்கரிக்க ரூ.1 கோடி..!” – கொதிக்கும் அதிமுக உறுப்பினர்கள்

கோவை மாநகராட்சி சாதாரண மாமன்றக் கூட்டம் இன்று நடந்தது. கோவை மாநகராட்சியைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 100 வார்டுகளில் 97 இடங்களை தி.மு.க கூட்டணியும், அ.தி.மு.க 3 இடங்களையும் வென்றது. தி.மு.க உறுப்பினர்கள் அதிகம் இருப்பதால், […]

மகாராஷ்டிரா: முதல்வராக ஷிண்டே பதவியேற்பு; வலியுறுத்திய மேலிடம்… துணை முதல்வரானார் பட்னாவிஸ்!

மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசு அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் கவிழ்ந்துள்ளது. பல மாதங்கள் திட்டமிட்டு சிவசேனாவில் பிளவை ஏற்படுத்தி பா.ஜ.க சிவசேனா கூட்டணி அரசை கவிழ்த்திருக்கிறது. நேற்று உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா […]