ipl

CSK: தோனி மீண்டும் கேப்டனாகிறார்! ஜடேஜா எடுத்த அதிரடி முடிவு!

பரபரப்பாக நடந்துகொண்டிருக்கும் ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டிந்தார். தோனி சென்னை அணியின் வீரராக விளையாடி வந்தார். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக ரவீந்திர ஜடேஜா அறிவித்திருக்கிறார். தோனி, ரவீந்திர ஜடேஜா Official announcement! Read More: #WhistlePodu #Yellove @msdhoni @imjadeja — Chennai Super Kings (@ChennaiIPL) April 30, 2022 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக அனைத்து சீசன்களிலும்…

Read More
politics

பஞ்சாப் பாட்டியாலா கலவரத்தின் பின்னணியும், ஆம் ஆத்மி அரசின் அணுகுமுறையும்!

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் இரு அரசியல் பிரிவினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் இன்டர்நெட் சேவையும் முடக்கப்பட்டுள்ளது. கடந்த பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்று, முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ‘காலிஸ்தான்’ நிறுவன நாளையொட்டி நேற்றைய தினம் (ஏப்ரல் 29) பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் காலிஸ்தான் ஆதரவு அமைப்பினர்களால் சீக்கியக் கொடியேற்றப்பட்டு ஊர்வலம் நடத்தப்பட்டது….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.