Tamilnadu

”நீரை அகற்றும் பணியில் 620 பம்புகள்; 500 துப்புரவுப் பணியாளர்கள்” – ஆணையர் ககன் தீப் சிங்

நீரை அகற்றும் பணியில் 620 பம்புகள் உள்ளன என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சென்னையில் இன்னும் 93 இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. அதை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன, 620 பம்புகள் நீரை அகற்றும் பணியில் உள்ளன. 18,000 கன அடி நீர் திறப்பால் மணலியில் சில பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. நாளைக்குள்  இது சரிசெய்யப்படும். மாஸ் கிளீனிங் மேற்கொள்வதற்காக பிற மாவட்டங்களில்…

Read More
Tamilnadu

வடகிழக்கு பருவமழையால் 10,118 கால்நடைகள் இறப்பு – கால்நடை பராமரிப்புத்துறை தகவல்

வடகிழக்கு பருவமழையால் 10,118 கால்நடைகள் இறந்திருப்பதாக கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்திருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக இன்று மாலை நிலவரப்படி 10,118 கால்நடைகள் இறந்திருப்பதாக கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்திருக்கிறது. அதில், 318 பசுமாடுகள், 15 எருதுகள், 13 காளைகள், 206 கன்றுகள், 59 செம்மறி ஆடுகள், 333 ஆடுகள், 9,151 கோழிகள் என மொத்தம் 10,118 கால்நடைகள் இறந்துள்ளதாக தெரிவித்திருக்கிறது.  குஜராத்: அசைவ உணவுகள், இறைச்சிகளை கடைகளில் பொதுவாக காட்சிப்படுத்த வதோதராவில்…

Read More
Tamilnadu

கலப்புத்திருமணம் செய்தோர், தமிழ்வழியில் படித்தோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை: அரசாணை

தமிழ்வழியில் படித்தவர்கள் மற்றும் கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதல் தலைமுறை பட்டதாரி, கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்தவர்கள், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள் உட்பட பல பிரிவினருக்குமான முன்னுரிமை பட்டியலையும் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பகங்கள் மற்றும் நாளிதழ் விளம்பரங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் நேரடி பணி நியமனங்களில் இந்த இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரை மற்றும் மானியக்கோரிக்கையில் இது தொடர்பான அறிவிப்பு அறிவிக்கப்பட்ட…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.