Banner

”திமுக அரசாவது சுவாதியை கொன்னது யாருன்னு கண்டுப்பிடிக்கணும்” : ராம்குமார் அப்பா பேட்டி

தமிழகத்தையே பரபரப்பாக்கிய சுவாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரின் சிறை மரணம் நடந்து 5 ஆண்டுகள் ஆகின்றன. “மின் கம்பியை கடித்து தற்கொலை செய்துகொண்டான் ராம்குமார்” என்று சிறைத்துறை அறிவித்தாலும் ராம்குமாரின் மரணத்தில் பலத்த சந்தேகங்கள் இருப்பதாக கருத்துக்கள் பலரால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில், “ராம்குமார் மின்வயரைக் கடித்து தற்கொலை செய்துகொள்ளவில்லை” என்று மனித உரிமை ஆணையத்தில் ஆஜரான அரசு மருத்துவர்கள் கொடுத்த வாக்குமூலம், பரபரப்பையும் சர்ர்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ராம்குமாரின் அப்பா பரமசிவனிடம்  இதுகுறித்து…

Read More
Banner

தொடர்ந்து குறைந்து வரும் பாதிப்பு – இன்று ஒரே நாளில் 1,612 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,612 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 25ஆம் தேதி 1,724 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. கொரோனா பாதிப்பில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 28 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 183 பேருக்கு இன்று புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 176 பேருக்கு புதிதாக தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Read More
Banner

“நாவடக்கம் வேண்டும்” – துரைமுருகனுக்கு அதிமுக கண்டனம்

”துரைமுருகனுக்கு நாவடக்கம் வேண்டும். எம்ஜிஆர் எந்தக் காலத்திலும் யாருக்கும் துரோகம் செய்ததில்லை; துரோகம் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.தன்னை வளர்த்து ஆளாக்கிய எம்ஜிஆரையே நம்பிக்கைத் துரோகி என்று கூறியிருக்கும், துரைமுருகனின் பேச்சு நம்பிக்கை துரோகத்தின் உச்சக்கட்டம்” என்று அதிமுக, துரைமுருகனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக அதிமுக தலைமைக் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த 28.9.2021 அன்று திருப்பத்தூர்‌ மாவட்டம்‌, ஜோலார்பேட்டையில்‌ நடைபெற்ற திமுக நிர்வாகிகள்‌ கூட்டத்தில்‌ பேசிய துரைமுருகன்‌ அவர்கள்‌, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.