Tamilnadu

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா: தமிழக – கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக – கேரள எல்லையான தென்காசி புளியரை பகுதியில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. எனவே அங்கிருந்து தமிழகம் வருவோரை கண்காணிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்நிலையில், தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடியில் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து கேரளா வந்து, அங்கிருந்து தமிழகம் வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது….

Read More
Tamilnadu

முதுகலை மருத்துவக் கல்வி வரைவுக்கு எதிர்ப்பு: முதல்வர் ஸ்டாலின் கடிதம்

முதுகலை மருத்துவக் கல்வி வரைவுக்கு தமிழக அரசின் எதிர்ப்பை தெரிவித்து ஒன்றிய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், மாநில அரசுகளின் ஒதுக்கீட்டின் கீழ் முதுகலை மருத்துவ சேர்க்கையில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். <blockquote class=”twitter-tweet”><p lang=”ta” dir=”ltr”>தேசிய மருத்துவ ஆணையத்தின் முதுகலை மருத்துவக் கல்வி வரைவுக்கு தமிழ்நாடு அரசின் எதிர்ப்பைத் தெரிவித்து,…

Read More
Tamilnadu

காவலர்களுக்கு வாரவிடுமுறை அறிவிப்பு: சீமான் பாராட்டு

காவலர்களுக்கு வாரத்தில் ஒருநாள் கட்டாய ஓய்வளிக்க வேண்டுமென  தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு ஆணை பிறப்பித்திருப்பதை பெரிதும் வரவேற்கிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ மக்களுக்கும் காவல்துறையினருக்குமான உறவை மேம்படுத்த, நாம் தமிழர் கட்சி முன்வைத்த காவல்துறை சீர்திருத்தங்களில் ஒன்றான, காவலர்களுக்கு வாராந்திர ஓய்வுத் திட்டத்தை, நடைமுறைப்படுத்தியுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் சைலேந்திர பாபு ஆகியோருக்கு எனது நன்றியும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.