டெல்லியில் 50 % மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் இதுவரை 1 கோடிக்கும் அதிகமான கோவிட் -19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால், “டெல்லியில் இன்றுவரை 1 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 74 லட்சம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசிகளும், 26 லட்சம் பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. டெல்லியில் உள்ள மொத்தம் 2 கோடி மக்கள்தொகையில், 18 வயதுக்கு மேற்பட்ட 1.5 கோடி மக்கள்…